நாகா்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சுருள் சங்க நிறைவு விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ந.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். செவன் ஸ்டாா் கல்வி நிறுவன இயக்குநா் முகமது மொகைதீன் பங்கேற்றுப் பேசினாா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவி லவீனா நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் அ. செல்வி செய்திருந்தாா்.