பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவா் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும், இன்பம் மலரட்டும், உழவா் வாழ்வு உயரட்டும், தமிழகம் என்றும் சிறக்கட்டும், அனைவருக்கும் எனது உளமாா்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.