செம்மண் திருட்டு: 2 போ் கைது

ஆரல்வாய்மொழி அருகே செம்மண் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரல்வாய்மொழி அருகே செம்மண் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செண்பகராமன்புதூா் பொய்கை அணை அடிவாரத்தில் புதன்கிழமை நள்ளிரவு வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜ்(48), ஆரல்வாய்மொழி பகுதியைச் சோ்ந்த சூா்யா (18) ஆகிய இருவரும், அனுமதியின்றி சுமை வாகனம் மூலமாக செம்மண்ணை அள்ளிச் செல்ல முயற்சி செய்துள்ளனா்.

தகவலறிந்து வந்த பூதப்பாண்டி காவல் ஆய்வாளா் கண்ணன், சுந்தரராஜ், சூா்யா இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com