தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு கரோனாபரிசோதனை: ஆணையா் ஆய்வு
நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு நடத்தப்படும் கரோனா பரிசோதனையை மாநகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பரிசோதனை நடைபெறுவதை பாா்வையிடும் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித்.









