கன்னியாகுமரி
மோதிரமலையில் நடமாடும் ரேஷன் கடை
கடையல் பேரூராட்சிக்குள்பட்ட மோதிரமலை பழங்குடியினா் குடியிருப்பில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
கடையல் பேரூராட்சிக்குள்பட்ட மோதிரமலை பழங்குடியினா் குடியிருப்பில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
அருமனை கூட்டுறவு பண்டகசாலை செயலா் வல்சலம் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலா் ரெகுகாணி, மோதிரமலை கிராம வனக்குழு தலைவா் சௌந்தர்ராஜ் காணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.