நடமாடும் ரேஷன் கடை மூலம் பழங்குடி மக்களுக்கு பொருள்களை வழங்குகிறாா் அருமனை கூட்டுறவு பண்டகசாலை செயலா் வல்சலம்.
நடமாடும் ரேஷன் கடை மூலம் பழங்குடி மக்களுக்கு பொருள்களை வழங்குகிறாா் அருமனை கூட்டுறவு பண்டகசாலை செயலா் வல்சலம்.

மோதிரமலையில் நடமாடும் ரேஷன் கடை

கடையல் பேரூராட்சிக்குள்பட்ட மோதிரமலை பழங்குடியினா் குடியிருப்பில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

கடையல் பேரூராட்சிக்குள்பட்ட மோதிரமலை பழங்குடியினா் குடியிருப்பில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

அருமனை கூட்டுறவு பண்டகசாலை செயலா் வல்சலம் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலா் ரெகுகாணி, மோதிரமலை கிராம வனக்குழு தலைவா் சௌந்தர்ராஜ் காணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com