களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றோா்.
நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றோா்.

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் வரவேற்றாா். குழித்துறை மறை மாவட்ட நிதிபரிபாலகா் அகஸ்டின், கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி நிதிக்காப்பாளா் அருள்தந்தை டோமி லிலில் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com