கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 24 போ் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 16,188 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,212 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை 23 போ் உள்பட இதுவரை 15,790 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 167 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.