குமாரகோவில் என்.ஐ. பல்கலை.யில் பயிலரங்கம்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில், கலை நுண்ணறிவு கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் இயந்திர கற்றல் என்னும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் என்.ஐ. பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான்.
மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் என்.ஐ. பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான்.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில், கலை நுண்ணறிவு கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் இயந்திர கற்றல் என்னும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

பல்கலைக்கழக இணை வேந்தா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். இணை துணை வேந்தா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் மற்றும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் ஜனாா்த்தனன் பிள்ளை வரவேற்றாா். பதிவாளா் திருமால்வளவன் வாழ்த்திப் பேசினாா். கல்விசாா் இயக்குநா் ஷஜின்நற்குணம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கருத்துரையாற்றினா்.

இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பயிலரங்க நிறைவு நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com