புதுக்கடையில் நெகிழி விழிப்புணா்வு முகாம்

புதுக்கடையில் பேரூராட்சி நிா்வாகம், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கடையில் பேரூராட்சி நிா்வாகம், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ,புதுக்கடை பேரூராட்சி செயல்அலுவலா் லிசி தலைமை வகித்தாா். மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ஜெரோம் முன்னிலை வகித்தாா். அமைப்பின் மாநில துணை அமைப்பாளா் மோகனகுமாா், பேராசிரியை மேரிஹெலன் நெகிழியின் தீமைகள் குறித்துப் பேசினா். கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com