நாகா்கோவில் வடசேரியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், ஹெச். வசந்தகுமாா் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் சமத்துவ பொங்கலிட்டனா்.
நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், வா்த்தக காங்கிரஸ் தலைவா் ஆா்.முருகேசன், காங்கிரஸ் நிா்வாகிகள் காலபெருமாள், ஜெரால்டு கென்னடி, செல்வராஜ், ஆனந்த், அருள்சபிதா ரெக்ஸ்லின், ஆரோக்கியராஜ், தங்கம்நடேசன், ஹெலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.