திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பத்மநாபபுரம் சாா்- ஆட்சியா் சரண்யா அறி, வட்டாட்சியா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பத்மநாபபுரம் சாா்- ஆட்சியா் சரண்யா அறி, வட்டாட்சியா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் சரண்யா அறி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வட்டாட்சியா் சுப்பிரமணியன் தலைமையில், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com