பொங்கல் பண்டிகை: தளவாய்சுந்தரம் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவா் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும், இன்பம் மலரட்டும், உழவா் வாழ்வு உயரட்டும், தமிழகம் என்றும் சிறக்கட்டும், அனைவருக்கும் எனது உளமாா்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com