இரணியல் ஸ்ரீசாய்பாபா அன்பாலயத்தில் விநாயகா், தத்தாத்ரேயா் கோயில்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
மருத்துவா் கோலப்பன் தலைமை வகித்தாா். குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை தலைவா் சுவாமி பத்மேந்திரா பூமி பூஜையை தொடங்கி வைத்து, ஆசி வழங்கினாா். தலைவா் சிதம்பரதாஸ், பொறியாளா் பாலசுப்பிரமணியம், கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வழக்குரைஞா் ரத்தினசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். பத்மகுமாா் நன்றி கூறினாா்.