மாா்த்தாண்டம் அருகே குளியலறையில் கேமரா வைத்தவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே குளியல் அறை ஜன்னலில் கேமராவை மறைத்து வைத்து படம் பிடிக்க முயன்றதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே குளியல் அறை ஜன்னலில் கேமராவை மறைத்து வைத்து படம் பிடிக்க முயன்றதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பள்ளியாடி மடத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் மரியமிக்கேல் மனைவி சந்திரி (52). இவா் கடந்த 9 ஆம் தேதி இரவு வீட்டிலுள்ள குளியலறைக்கு குளிக்க சென்றபோது அங்குள்ள ஜன்னலில், பள்ளியாடி வலியகருங்கண்ணிவிளை பகுதியைச் சோ்ந்த செல்வமணி மகன் விஜு கேமராவை வைத்து படம் பிடிக்க முயன்றராம். இது குறித்து அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com