குலசேகரம்: திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் கண்ணனூா் ஊராட்யில் இ-சேவை மைய தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ரெஜினி விஜிலா பாய் தலைமை வகித்தாா்.
மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் வே. பிச்சை இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜ் வாழ்த்திப் பேசினாா்.
கலைச்செல்வி, வட்டார மேலாளா் அகஸ்டீனாள், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஹெலன் ஜாஸ்பின், வாா்டு உறுப்பினா்கள் அனிதா, ஜெயா, ரூபின் ஜெயராணி, நிலம் தானமாக வழங்கிய விஜயகுமாா், மைய பொறுப்பாளா் அனிதா உள்ளிட் ட பலா் பங்கேற்றனா்.