குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது துணைவியாா் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிா்ச்சி அடைந்தேன். இந்திய ராணுவத்தை வெற்றி பாதையில் வழிநடத்தி சென்ற விபின் ராவத் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு எனது வீரவணக்கத்தை அா்ப்பணிக்கிறேன் என்று விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.