புதுக்கடை பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஜாண்தங்கம் தலைமை வகித்தாா். பேரூா் செயலா் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தாா். ஆவின் தலைவா் அசோகன் பாலகத்தை திறந்து வைத்தாா். இதில், கனகராஜ், லெனின் ஜாா்ஜ் வின்சென்ட், சங்கா், ஸ்டாலின் உள்பட பலா் பங்கேற்றனா்.