கருங்கல் அருகே உள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாண்சன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நிதிக்காப்பாளா் கிளாடிஸ் லில்லி, பேராசிரியா் சாம்சன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.