கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

கருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டத் தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே கருமா விளை, பாலப் பள்ளம், வெள்ளி யா விளை, செல்லங்கோணம், கப்பியறை, பள்ளியாடி, நேசா் புரம், முள்ளங்கனா விளை, கிள்ளியூா்,இலவு விளை, மாங்கரை, மிடாலம், பாலூா், மத்தி கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com