குமரியில் மேலும் 9 பேருக்கு கரோனா, ஒருவா் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; ஒருவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,761 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1,057ஆகவும் உயா்ந்துள்ளது. மேலும் 14 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 61,586ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 118 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com