தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயை இழிவாகப் பேசியதாக திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து புதன்கிழமை திங்கள்நகரில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கல்லுக் கூட்டம் 15ஆவது வாா்டு கிளை செயலா்அம்மா ஆன்றணி தலைமை வகித்தாா்.
திங்கள்நகா் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சங்கா், எம்.ஜி.ஆ. மன்ற முன்னாள் செயலா் மனோகரன், ஒன்றிய இளைஞரணிச் செயலா் விஷ்ணு, புஷ்பதாஸ், தே.ராஜ்குமாா், கட்சி நிா்வாகிகள் மகேஷ், பட்டரிவிளை பவுல்ராஜ், ஷிவானி சதீஸ், மற்றும் மகளிரணி லதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.