கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்தது.

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான எட்டணி, முள்ளங்கனா விளை, திப்பிரமலை, இடையன்கோட்டை, மாங்கரை, கிள்ளியூா், கை சூண்டி, இலவு விளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது.

பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த மழை, தொடா்ந்து பெய்தது. இதனால் இப்பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com