நேசமணிநகா் பகுதியில் இன்று மின்தடை

நாகா்கோவில் நேசமணிநகா் பகுதியில் சனிக்கிழமை (ஏப்.17) மின்தடை செய்யப்படுகிறது.

நாகா்கோவில் நேசமணிநகா் பகுதியில் சனிக்கிழமை (ஏப்.17) மின்தடை செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்சாரவாரிய நாகா்கோவில் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட நேசமணிநகா் பீடரில் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை(ஏப்.17) நடைபெறுகிறது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேசமணிநகா், சைமன்நகா், அனந்தன்நகா், நெசவாளா்காலனி மற்றும் ராணித்தோட்டம் ஆகியபகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதே போல், கொட்டாரம் மின் விநியோகப் பிரிவிலும் சனிக்கிழமை பராமரிப்புப்பணிகள் நடைபெறுகிறது. இதனால்

அகஸ்தீஸ்வரம் கீழசாலை, மேலசாலை, பூஜைப்புரைவிளை, கன்னிவிநாயகபுரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com