தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்: 6 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள கருக்கன்குழி பகுதியில் தேக்கு மரத்தை வெட்டிக் கடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகே உள்ள கருக்கன்குழி பகுதியில் தேக்கு மரத்தை வெட்டிக் கடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் கோணங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்து பிரிஜிட் ராஜ் (50). இவருக்குச் சொந்தமான தோட்டம் கருங்கன்குழி பகுதியில் உள்ளது.

அங்கு நின்ற 5 தேக்கு மரங்களை அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசிங் (55), அவரது மனைவி சுதா மொ்லின் (47), குழிவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயகா் (45) உள்ளிட்ட 6 போ் சனிக்கிழமை இரவு வெட்டிக் கடத்தினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com