மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியில் ஓணம் பண்டிகை
சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு பள்ளியின் தாளாளா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஷீலாகுமாரி முன்னிலை வகித்தாா். இதையொட்டி, ஆசிரியா்கள் அத்தப்பூ கோலமிட்டனா். தொடா்ந்து ஓணம் பாட்டு, குறு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.