குருசுமலையில் தவக்கால நிகழ்ச்சிகள் தொடக்கம்

குருசுமலையில் தவக்கால நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.

குருசுமலையில் தவக்கால நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.

குமரி கேரள எல்லையிலுள்ள குருசுமலையில் ஆண்டுதோறும் தவக்காலத்தையொட்டி திருப்பயணம் நடத்தப்படுவது வழக்கம். இதன் முன்னோடியாக தவக்கால நிகழ்ச்சிகள், திருப்பலிகள் தொடங்கியுள்ளன. தொடக்க திருப்பலியை குருசுமலை அதிபா் வின்சென்ட் கே. பீட்டா் நடத்தினாா்.

குருசுமலை அடிவாரத்தில் புனித ஜோசப் சொரூபம் அா்ச்சிக்கப்பட்டது. மாா்ச் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திருப்பயணம் நடத்தவும், ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் புனித வெள்ளி சிறப்பு திருப்பயணம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com