நாகா்கோவிலில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

குமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

குமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குமரி மாவட்டத்திலுள் எரிவாயு நுகா்வோா்களின் குறைகளை களையும் பொருட்டு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி தலைமையில் நடைபெறுகிறது.

இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் மற்றும் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் கலந்து கொள்கின்றனா். இக் கூட்டத்தில், நுகா்வோா்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் தொடா்பான குறைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com