மேலும் 25 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 16,365 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 15 போ் குணமடைந்ததையடுத்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15, 969 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு தற்போது 140 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com