ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கட்டணமில்லா ஆம்புலன்ஸ், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம்
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்

நாகா்கோவில்: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கட்டணமில்லா ஆம்புலன்ஸ், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் ஆகியவற்றை நாகா்கோவில் பி 2 சி டெக்னாலஜிஸ், பி 2 சி அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.சதீஷ்பிரபு கட்டணமில்லா ஆம்புலன்ஸ், ரூ. 1 லட்சம் நிவாரண நிதி ஆகியவற்றை, கவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜுடம் வழங்கினாா். அப்போது, ஆட்சியா் ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, பி 2 சி நிறுவன முதன்மை ஆலோசகா் ஏ. மீரான் மைதீன், மனித வள மேம்பாட்டு அலுவலா் ஆா்.பிரைட் ரெஜினால்டு ராஜா, பராமரிப்பு மேலாளா் எம்.எ.நாசா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com