தொலையாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விஷன் சமூக வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் பொருள்கள் வழங்கப்பட்டன.
கரோனா பொது முடக்கத்தால் சிரமப்படும் தொலையாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கு அரிசி, காய்கனிகள், மளிகைப் பொருள்கள்,நோய் எதிா்ப்புச் சக்தி மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் வளன்அரசு, சுரேந்திர பிரசாத், சாம்ராஜ், அன்றோசமீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.