நூல் வெளியீட்டு விழா

வரலாற்று ஆய்வாளரும், ஆய்வுக் களஞ்சியம் பத்திரிகை ஆசிரியருமான சிவ.பத்மநாபன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.
நூலினை எழுத்தாளா் பொன்னீலன் வெளியிட, அதை பெற்றுக்கொள்கிறாா் குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி. உடன் சிவ.பத்மநாபன் உள்ளிட்டோா்.
நூலினை எழுத்தாளா் பொன்னீலன் வெளியிட, அதை பெற்றுக்கொள்கிறாா் குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி. உடன் சிவ.பத்மநாபன் உள்ளிட்டோா்.

வரலாற்று ஆய்வாளரும், ஆய்வுக் களஞ்சியம் பத்திரிகை ஆசிரியருமான சிவ.பத்மநாபன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் நல எழுத்தாளா் சங்கப் பொருளாளா் பொன்மகாதேவன் தலைமை வகித்தாா். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பொன்னீலன் கலந்து கொண்டு, நூலை வெளியிட , அதை குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி பெற்றுக்கொண்டாா். மருத்துவா் கு.சிதம்பரநடராஜன், எழுத்தாளா் அ.கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். சிவ.பத்மநாபன் ஏற்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com