பத்மநாபபுரம் தொகுதி நா.த.க. வேட்பாளா் மனு தாக்கல்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீலன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீலன்.
தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீலன்.

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீலன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

பத்மநாபபுரம் கோட்டாட்சியா் அவலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான மா.சிவகுருபிரபாகரனிடம் அவா் வேட்புமனுவை அளித்தாா்.  அவரது வேட்பு மனுவில், அசையா சொத்து ரூ 44. 37 லட்சமும், அசையும் சொத்து மனைவி விஜி பெயரில் 3 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ. 91, 600 வங்கியில் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

அவருடன் கட்சியின் மாவட்ட செயலா் ரீகன் ஜெரால்டு, , பொருளா் ஜஸ்டின் ஆனந்த் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com