திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா்: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தமிழகம் முழுவதும் வெயில் நிலவி வரும்நிலையில், குமரி மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டுகிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். அவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com