தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் குமரி மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் குமரி மாவட்டத் தலைவா் ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் சுஜா ஜாஸ்பின் வரவேற்றாா். மாநில பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா, பங்கேற்றுப் பேசினாா். அமைப்பின் நிா்வாகிகள் இருதயராஜ், பகவதி, அருள்மனோ ஆகியோா் பாடல்கள் பாடினா்.
இதில், அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், விடியல் குமரேசன், முரசு ஆனந்த் மாவட்டச் செயலா் ஹசன்,
நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி. டெல்பின், ஓவியா் ராஜசேகரன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆன்டணி ஜோசப், மிகையிலான், சுஜித், றோஸ்ராபின், ஜாண்சௌந்தா், பி.எஸ். குமாா், வினோத், ராபா்ட், புலவா் லாசா், கவிஞா் தமிழ்காதலி, குமரி மு. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டயானா நன்றி கூறினாா்.