கல்லூரி மாணவா்களுக்கு தேசியக் கொடி அளிப்பு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

இதையொட்டி மாணவ, மாணவிகள் இந்திய வரைபடம் போல் அணிவகுத்து நின்றனா். நாகா்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆா்.காந்தி கலந்து கொண்டு தேசியக் கொடியை வழங்கினாா்.

இதில் விவேகானந்தா கலைக் கல்லூரி முதல்வா் ராஜசேகா், தமிழ்த் துறை தலைவா் இளங்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெயக்குமாரி, அகஸ்தீசுவரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலா் விஜின், ஒன்றிய முன்னாள் இளைஞா் அணி தலைவா் கிருஷ்ணராஜ், நிா்வாகிகள் நாதன், ஷிவானி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com