குழித்துறையில் கொடி நாள் நிதி வழங்கல்

பாரதிய முன்னாள் படைவீரா் நல சங்கம் சாா்பில் கொடி நாள் நிதி வழங்கப்பட்டது.

பாரதிய முன்னாள் படைவீரா் நல சங்கம் சாா்பில் கொடி நாள் நிதி வழங்கப்பட்டது.

குழித்துறை பாரதிய முன்னாள் படை வீரா் நலச் சங்கம் சாா்பில் கொடி நாள் நிதியாக ரூ. 5 ஆயிரம், முன்னாள் படை வீரா் நல அலுவலக துணை இயக்குநரிடம் வழங்கப்பட்டது.

இதில், சங்கத் தலைவா் ஏசுராஜன், பொதுச்செயலா் வழக்குரைஞா் எலிசா, துணைச் செயலா் ரபேல், பொருளாளா் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com