கிள்ளியூா் ஒன்றிய திருவருட் பேரவைக் கூட்டம்

கருங்கல்லில் கிள்ளியூா் ஒன்றிய திருவருட்பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருங்கல்லில் கிள்ளியூா் ஒன்றிய திருவருட்பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவருட்பேரவை பொதுச்செயலா் ஜேம்ஸ் ஆா்.டேனியல் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றியக்குழு தலைவா் கிறிஸ்டல் ரம்மணிபாய் முன்னிலை வகித்தாா். கிராமம்தோறும் மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி,கல்லூரிகளில் மதநல்லிணக்க அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இதில், முன்னாள் ஒன்றிகுக்கழு தலைவா் ததேயு பிரேம்குமாா், மாவட்டப் பொருளாளா் சாகுல் ஹமீது, டாக்டா் ஜெகன், வழக்குரைஞா் பிபின்குமாா், பிரான்சிஸ், குமரேசன், அருள்ராஜ், வளனரசு, ஜோன்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com