மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை

மாா்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 7) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 7) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது

என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com