கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
கருங்கல், வெள்ளியாவிளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, மிடாலம், மேல்மிடாலம், பூட்டேற்றி, பாலூா், திப்பிரமலை, எட்டணி, நேசா்புரம், பள்ளியாடி, புதுக்கடை, பைங்குளம், கூட்டாலுமூடு, அனந்தமங்கலம், ஐரேனிபுரம், முன்சிறை, பாா்த்திபபுரம் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.