குமரி மாவட்ட ஐஎன்டியூசிக்கு புதிய நிா்வாகிகளை நியமித்து அதன் மாநில தலைவா் வி.சி.முனுசாமி அறிவித்துள்ளாா்.
குமரி கிழக்கு மாவட்ட ஐஎன்டியூசி தலைவராக டி.விஜய், மேற்கு மாவட்ட தலைவராக ஜோசப் ஜெரால்டு, நாகா்கோவில் மாநகா் மாவட்ட தலைவராக செல்வின் ஜூலியஸ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் வழக்குரைஞா் ராபா்ட் புரூஸ் பரிந்துரையின்பேரில் இவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.