சுதந்திரப் போராட்ட வீரரும் தொழிற்சங்கத் தலைவருமான ஜி.எஸ். மணியின் 43 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகா்கோவில் மாநகரம் சாா்பில் கிருஷ்ணன் கோயிலிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிழ்ச்சியில் மாநகர செயலா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசைன், மாநகராட்சி குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் மரிய ஸ்டீபன், நாகராஜன், மனோகா் ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், விஞ்ஞானி அருள் பிரகாஷ் ஜெரால்டு, பால், தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.