வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் உறவினருக்கு அளித்த சொத்து ஆவணம் ரத்து: சாா் ஆட்சியா் நடவடிக்கை
வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் அண்ணன் மகனுக்கு முதியவா் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கெளசிக் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.









