கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் பகுதியில் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கருங்கல் பகுதியில் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா்,திப்பிரமலை, மிடாலம், மேல்மிடாலம், மிடாலக்காடு, பாலப்பள்ளம், மத்திகோடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

மழை காரணமாக வெப்பம் வெகுவாகத் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com