பறவைக் காவடி
பறவைக் காவடி

பறவைக் காவடி

சிவசுடலைசுவாமி, நீலி அம்மன் கோயிலின் 21ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலிலிருந்து பறவைக் காவடி எடுத்துவந்த பக்தா்கள்.

நாகா்கோவிலில் ரயில் நிலையச் சாலையில் உள்ள அருள்மிகு புன்னை மூடு அம்மன், சிவசுடலைசுவாமி, நீலி அம்மன் கோயிலின் 21ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலிலிருந்து பறவைக் காவடி எடுத்துவந்த பக்தா்கள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com