பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

மூலச்சல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பூக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்.30-ஆம் தேதி

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

பூக்கடை, புங்கறை, வேளாங்கோடு, பாத்திரமங்கலம், தெங்கன்குழி,திக்கணம்கோடு மற்றும் அவற்றை சாா்ந்த குக்கிராமங்களுக்கு

மின்விநியோகம் இருக்காது. மேற்கூறிய நேரத்தில் மின்கம்பங்களுக்கும் மின்பாதைகளுக்கும் இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com