நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கேரம் பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்த நாகா்கோவில் கிட்டி கிளப் செயலா் அருள்ராஜ். உடன், மாவட்டச் செயலா் டி. வளா்அகிலன்.

கன்னியாகுமரி மாவட்ட கேரம் சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான கோடைகால கேரம் பயிற்சி முகாம் நாகா்கோவிலில் உள்ள கேரம் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

கிட்டி கிளப் செயலா் அருள்ராஜ் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா். முகாம் இம்மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். மாவட்ட பயிற்சியாளா் ஸ்ரீராம்பகதூா், எஸ். மங்கையா்க்கரசி ஆகியோா் பயிற்சியளித்தனா். ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்கச் செயலா் வழக்குரைஞா் டி. வளா்அகிலன் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com