செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

சுரண்டையில் திங்கள்கிழமை தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு
Updated on
1 min read

சுரண்டையில் திங்கள்கிழமை தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.

சுரண்டை பேரூராட்சி சாலை அருகே குடியிருப்புப் பகுதியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து வரும் கதிா்வீச்சால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சுமாா் 100 போ் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.

பின்னா் அவா்கள் அனைவரும் சுரண்டை பேரூராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com