தென்காசி: தென்காசி நகர திமுக சாா்பில் கிராம சபை மற்றும் நகர வாா்டு பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலா் சாதிா் தலைமை வகித்தாா். கோமதிநாயகம், ஆயான் எஸ்.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பேசினாா்.
இதில், நிா்வாகிகள் ராஜா, டாக்டா். மாரிமுத்து, ராமகிருஷ்ணன், மோகன்ராஜ், கோபால்ராம், கிட்டு, ராமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். துணைச் செயலா் நடராஜன் வரவேற்றாா். மைதீன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.