சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் விஜய்(எ)மூக்கன்(21) கட்டிடத் தொழிலாளி.
இவா் அப்பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி நெருங்கிப் பழகினாராம்.அப்போது அவருக்குப் பபாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் மகளிா் காவல்நிலைய இன்ஸ்பெக்டா் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.