திருக்கு வாரவிழா

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வாரவிழா நடைபெற்றது.
Updated on
1 min read

தென்காசி: தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வாரவிழா நடைபெற்றது.

தலைவா் ச.கணபதிராமன் தலைமை வகித்து திருப்புகழ் பாடல் குறித்து பேசினாா். ராஜாராம் தொடங்கிவைத்து பேசினாா். பத்தமடை புலவா் வீ.செந்தில்நாயகம் திருக்குறளும் திருப்புகழும் என்ற தலைப்பில் பேசினாா்.

சிவ.சதாசிவம் சைவசித்தாந்த கழகம் வெளியிட்ட திருப்புகழ் நூலை திருவள்ளுவா் கழக நூல்நிலையத்திற்கு வழங்கினாா். கவிஞா் சுடலைமுத்து உள்ளிட்டோா் பேசினா். செயலா் ஆ.சிவராமகிருஷ்ணன் வரவேற்றாா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com